https://ift.tt/3fsX50F

திருப்போரூர் பேரூராட்சி மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்களின் வசதிக்காக, அரசு மருத்துவமனையில் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாமை சட்டப்பேரவை உறுப்பினர் பாலாஜி நேற்று தொடங்கி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பேரூராட்சி மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள 30 கிராம மக்கள், தங்களின் பல்வேறு உடல் உபாதைகளுக்கு சிகிச்சை பெறுவதற்காக திருப்போரூர் அரசுமருத்துவமனைக்கு வந்து செல்லும்நிலை உள்ளது. தற்போது, பேரூராட்சி பகுதிகளில் கரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நிலையில் இந்த மருத்துவமனையில் உரிய சிகிச்சை வசதிகள் இல்லை எனபொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3unWC4l

Post a Comment

0 Comments