https://ift.tt/3gXtBta

மிகவும் பின்தங்கிய மாவட்டமான அரியலூர், பெரம்பலூரில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏவுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் இரு மாவட்ட மக்கள் உள்ளனர்.

திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த வந்த அரியலூரை பெரம்பலூர் மாவட்டமாக 1995-ம் ஆண்டு அரசு அறிவித்தது. அதன் பின்னர், 2000-ம் ஆண்டு ஆட்சியிலிருந்த திமுக, அரியலூரை புதிய மாவட்டமாக அறிவித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xIo5jV

Post a Comment

0 Comments