https://ift.tt/3hY4pmy

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் மாநிலம் முழுவதும் கட்டுப்பாட்டு அறைகள் உருவாக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருவதாக தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 1999-ல் முன்னாள் முதல்வர் கருணாநிதியால், பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்கள் ஏற்படுத்தப்பட்டன. 2008-ல் மாவட்டந்தோறும் தொழிலாளர் உதவி ஆணையர், சமூகப் பாதுகாப்புத் திட்ட அலுவலகங்கள் தனியாக உருவாக்கப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fMlmOn

Post a Comment

0 Comments