
பயணிகள் அவசரகால மருத்துவ வசதிகளைப் பெற மாம்பலம், தாம்பரம், திருவள்ளூர் உட்பட 10 ரயில்நிலையங்களில் அவசர கால இலவச மருத்துவ உதவி மையங்கள் அமைக்க தெற்கு ரயில்வே டெண்டர் வெளியிட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல், எழும்பூர்ரயில் நிலையங்களில் மட்டும் இலவச மருத்துவ உதவி மையங்கள் கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் முதலுதவி அளிக்கத் தேவையான மருந்துகளும், சிகிச்சை முறைகளும் உள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/33LSsZ1
0 Comments