https://ift.tt/3t8D5UD

பல்லாவரம், தாம்பரம் பகுதியில் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் அதிக விலையில் விற்பனை செய்த மருத்துவர்கள், ஒரு மருந்து கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிர் காக்கும் மருந்தாக ரெம்டெசிவிர் மருந்து மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்டு நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, இதை கள்ளச்சந்தையில் சிலர் விற்பனை செய்து வருவதாக புகார்கள் எழுந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3aY6EC6

Post a Comment

0 Comments