
சென்னையில் ஏராளமானோர் 108 ஆம்புலன்ஸ் சேவையைப் பயன்படுத்துவதால், ஆக்சிஜன் வசதி தேவைப்படும் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ்கள் கிடைப்பதில்லை.
இந்நிலையில், ஆக்சிஜன் வசதி தேவைப்படாத கரோனா நோயாளிகள் முதல்கட்ட பரிசோதனை மையத்துக்கு செல்லவும், அங்கிருந்து கரோனா சிகிச்சை மையங்களுக்கு செல்லவும் உதவும் வகையில், மாநகராட்சி சார்பில் ஆக்சிஜன் இல்லாத கார் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3bxFe6D
0 Comments