
சென்னையில் 304 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் கூடிய இரு கரோனா சிகிச்சை மையங்களை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று திறந்துவைத்தார்.
சென்னை மாநகராட்சி சார்பில், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் 200 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையம் மற்றும் டான் போஸ்கோ மேல்நிலைப் பள்ளியில் ஆக்சிஜன் வசதியுடன் 104 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று திறந்துவைத்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3yD1PbQ
0 Comments