https://ift.tt/3udf8Mu

தமிழகத்தில் கரோனா இல்லாத 4 ஆயிரம் பேருக்கு தொற்று இருப்பதாக தவறான தகவலை பதிவு செய்த தனியார் ஆய்வகம் மீது சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழகத்தில் 69 அரசு மருத்துவமனைகள் மற்றும் 198 தனியார்மருத்துவமனைகள், ஆய்வகங்களில் கரோனா பரிசோதனை (ஆர்டிபிசிஆர்) செய்யப்படுகிறது. இதுவரை செய்யப்பட்டுள்ள 2.59 கோடி பரிசோதனைகளில் 17.70லட்சம் பேருக்கு கரோனா தொற்றுஇருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hLwwFQ

Post a Comment

0 Comments