https://ift.tt/3up5Xca

அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை இல்லை என்றாலும் கரோனா நோயாளிகளுக்கு தனி யார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி வலியுறுத்தினார்.

கரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி தலை மையில் நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wD5cO8

Post a Comment

0 Comments