https://ift.tt/3uuhiHF

தேனி மாவட்டம், கம்பம் அருகே தனியார் ஒயின் தொழிற்சாலையில் திராட்சை கொள்முதல் தொடங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, சின்னமனூர், ஓடைப்பட்டி பகுதிகளில் பன்னீர் மற்றும் விதையில்லா பச்சை திராட்சை விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vxLSBL

Post a Comment

0 Comments