
இந்தியாவில் கரோனா 2-வது அலையின் கடுமையான தாக்கத்துக்குமுன்பே தடுப்பூசி போடும் பணிதொடங்கியது. ஆனால் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டுவதைக் காண முடிகிறது.
இவ்வாறு தயங்குவதற்கான காரணங்களையும் தயக்கத்தின் அளவையும் கண்டறிய 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களிடையே ஓர் நிகழ்நிலை (online) ஆய்வு நடத்தப்பட்டது. இந்த வயது பிரிவினருக்கு சமீபத்தில்தான் தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது. எனவே, இந்த வயதினரிடையே ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவு, மக்களின் தயக்கத்தை போக்கஎன்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அரசும் மனநல வல்லுநர்களும் முடிவு செய்ய உதவிகரமாக இருக்கும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3p9PaIX
0 Comments