https://ift.tt/3vmD9C5

தமிழகத்தில் கரோனா பரிசோதனையை தினசரி 3 லட்சமாக அதிகரிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில்ஆட்சியர் கார்மேகத்தை சந்தித்துகரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அவர் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற அவர், டீன் வள்ளி சத்தியமூர்த்தி மற்றும் மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3bWqZIK

Post a Comment

0 Comments