https://ift.tt/3wB0AIl

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீது நடவடிக்கை கோரி டிஜிபி அலுவலகத்தில் மனிதநேய மக்கள் கட்சியினர் புகார் கொடுத்தனர்.

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாஅளித்த பேட்டியின்போது, நடிகர்சிவகார்த்திகேயனின் தந்தைஇறப்புக்கும் பாபநாசம் எம்எல்ஏவாக இருக்கும் மனிதநேய மக்கள்கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவுக்கும் தொடர்பு இருப்பதுபோல பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wzoO5t

Post a Comment

0 Comments