
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக 200 ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலரான குமார் ஜெயந்த் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்துக்கு கரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மை செயலாளர் மற்றும் ஆணையர் குமார் ஜெயந்த் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3nWa6Tc
0 Comments