
சென்னை நேரு விளையாட்டு அரங்கில், ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கியது. நாளொன்றுக்கு 300 பேருக்கு மட்டுமே மருந்து வழங்கப்படுவதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கரோனா வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்படுகிறது. இம்மருந்து கள்ளச்சந்தையில் விற்கப்படுவதைத் தடுக்க தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் சார்பில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை கடந்த மாதம் 26-ம் தேதி தொடங்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3eMElsS
0 Comments