https://ift.tt/3yqZW1x

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை மழை கைகொடுத்துள்ள நிலையில் 6,500 ஹெக்டேரில் கன்னிப்பூ சாகுபடி பணியை விவசாயிகள் முழு வீச்சில் தொடங்கியுள்ளனர்.

குமரி மாவட்டத்தில் கோடையிலும் கடந்த ஒரு வாரமாக மழை பெய்த நிலையில், அரபிக் கடலில்உருவான டவ் தே புயல் தாக்கத்தால் பெய்த கன மழையால் அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. பேச்சிப்பாறை அணையில் நீர்மட்டம் 43.11 அடியாக உள்ளது. மற்ற அணைகளிலும் மழைக் காலத்தைப் போல் தற்போது நீர் இருப்புஉள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3oAvxJY

Post a Comment

0 Comments