https://ift.tt/3ywFqN4

‘யாஸ்’ புயல் காரணமாக, பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் பல்வேறு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தெற்கு ரயில்வேயில் மொத்தம் 32 சிறப்பு ரயில்களின் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. 23-ம் தேதி நாகர்
கோவில் - கொல்கத்தா ஷாலிமார் (02659), 26-ம் தேதி ஷாலிமார் - நாகர்கோவில் (02660), 24-ம் தேதி ஹவுரா - கன்னியாகுமரி (02665), எர்ணாகுளம் - பாட்னா (02643), தின்சுகியா - தாம்பரம் (05930) ஆகியரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன. சென்னை சென்ட்ரல் - ஹவுரா (02822/02821) சிறப்புரயில்கள் 24-ம் தேதி முதல் 26-ம்தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3yuRGxH

Post a Comment

0 Comments