https://ift.tt/2SNbrjI

தமிழகத்தில் 2.09 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2-ம் கட்ட கரோனா நிவாரணமாக ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகை மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

மாத ஊதியம் இல்லாத கோயில் பணியாளர்களுக்கு கரோனா நிவாரண உதவி, மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு தொகை வழங்குதல் ஆகிய திட்டங் களையும் முதல்வர் தொடங்கி வைக் கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3g08zrE

Post a Comment

0 Comments