https://ift.tt/2SXrj3k

‘இந்து தமிழ் திசை’, லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனம் வழங்கும் ‘நலமாய் வாழ’ இணையவழி சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிநாளை காலை நடைபெற உள்ளது.இதை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைக்கிறார்.

கரோனா பெருந்தொற்று காலத்தில் வீட்டிலேயே இருக்கும் மக்களிடம் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், இணைய வழியில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fQpEoX

Post a Comment

0 Comments