https://ift.tt/3d3s7dU

நீட் தேர்வு தொடர்பாக மக்களிடம் இருந்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கருத்துகள் பெறப்பட்டுள்ளதாக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வின் பாதிப்பு குறித்துஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட 8 பேர் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் கடந்த 14-ம் தேதிநடைபெற்றது. நீட் தேர்வு பாதிப்புகுறித்து மக்கள் neetimpact2021@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாக கருத்து தெரிவிக்கலாம் என்றுகுழு கடந்த வாரம் அறிவித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gIszAy

Post a Comment

0 Comments