https://ift.tt/3iGfSrn

கடவுளுக்கு நிகராக முதியோரைக் கருதிய காலம் ஒன்றிருந்தது. இப்போது மிகவும் மாறிவிட்டது. முதியோரை மதிக்கும் பண்பாடு என்பது பெரிதும் குறைந்துவிட்டது. முதியோர் இன்று சுமையாகவோ, தண்டனையாகவோ கருதப்படுகிறார்கள். தனிமையும் புறக்கணிப்பும் அவர்களைப் பெருமளவில் பாதிக்கிறது.

கிராமப்புறங்களில் முதியவர்களின் நிலை சற்று வித்தியாசமானதாக இருக்கிறது. கிராமங்களில்தான் முதியவர்கள் மதிக்கப்படுகிறார்கள். கூட்டுக் குடும்பத்தில் உள்ள முதியோர் இன்றும் இளைஞர்களால் மதிக்கப்பட்டுத்தான் வருகிறார்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ww0B0E

Post a Comment

0 Comments