https://ift.tt/3iJuEhf

மதுரையில் ரூ.70 கோடியில் கலைஞர் நூலகம், சென்னையில்ரூ.250 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை உள்ளிட்ட கட்டிடங்களுக்கான மதிப்பீடுகள், வரைபடங்களை விரைவில் சமர்ப்பிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ளநெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சிமைய வளாகத்தில் பொதுப்பணித்துறை திட்டப்பணிகளின் முன்னேற்றம் மற்றும் புதிய திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடந்த கூட்டத்தில், பொதுப்பணித்துறை செயலர் சந்தீப் சக்சேனா, சிறப்பு செயலாளர் கு.அசோகன், முதன்மை தலைமைப் பொறியாளர் இரா.விஸ்வநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vy9DJ8

Post a Comment

0 Comments