
‘ஜெயலலிதா அதிமுகவை எப்படி வைத்திருந்தாரோ, அதேபோல மீண்டும் கொண்டு வருவாம்’ என்றுமுன்னாள் அமைச்சர் ஆனந்தனிடம் சசிகலா பேசியுள்ள நிலையில், சசிகலா இல்லாமல் அதிமுகசிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையாகி சென்னை வந்ததும்தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாகக் கூறினார். அதன்பின் கடந்த மார்ச் 3-ம் தேதி தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக அறிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3v9n4Ps
0 Comments