https://ift.tt/3pGxXqR

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் இரவிலும் காணும் வகையில் ஒளிக் காட்சி உருவாக்க வேண்டும் என்று சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவுறுத்தியுள்ளார்.

சுற்றுலா துறை திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் மா.மதிவேந்தன் தலைமையில் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் அவர் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wcTvha

Post a Comment

0 Comments