
சிவகங்கையில் கரோனாவால் இறந்தோரின் உடல்களுக்கு இறுதிச்சடங்கு செய்ய உறவினர்கள் முன்வராத நிலையில் 62 பேரின் உடல்களை தந்தை, மகன் அடக்கம் செய்துள்ளனர்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா மற்றும் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட 700-க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். தினமும் 20 முதல் 25 பேர் கரோனா, மூச்சுத்திணறல் உள்ளிட்ட காரணங்களால் இறக்கின்றனர். சிலர் சொந்த ஊர்களுக்குக் கொண்டுச் சென்று உடல்களை அடக்கம் செய்கின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Rp25ud
0 Comments