
திருப்பூரில் பொதுமக்களுக்கு செலுத்த வேண்டிய 800-க்கும்மேற்பட்ட தடுப்பூசிகள், பின்னலாடை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக, மாநகராட்சி மீது மாவட்ட சுகாதாரத் துறை குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து விசாரிக்கப்படும் என்று சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாநகரில் 17 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இங்கு ஏராளமான மக்கள் கரோனா தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். அதேசமயம், நகரின் பல்வேறு இடங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3v3EbCd
0 Comments