
இரண்டாம் தவணை கரோனா நிவாரணமாக ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகை மளிகைப் பொருட்களை ஜூன் 15 (இன்று) முதல் இம்மாத இறுதி வரை நியாயவிலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்றுஉணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை தொடர்ந்து, கரோனா நிவாரணமாக 2.09 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல்கட்டமாக ரூ.2 ஆயிரம் கடந்த மாதம் வழங்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/35iYhOf
0 Comments