https://ift.tt/3wXy4Re

டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இங்குள்ள விவசாய நிலங்களைப் பாழ்படுத்தும் வகையில், பல சோப்பு தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளது கவலையடைய செய்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் பூமிக்கு அடியில் உள்ள மீத்தேன், ஹைட்ரோ கார்பன் ஆகியவற்றை எடுக்க எண்ணெய் நிறுவனங்கள் முயற்சித்தபோது, அதை எதிர்த்துவிவசாயிகள் பெரும் போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து, விளைநிலங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுப்பதை தடுக்கும் வகையில், காவிரிடெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த அதிமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2RtEAQI

Post a Comment

0 Comments