
கரோனா நிவாரண நிதி வழங்குவதற்காக நாகை மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளார்.
நாகப்பட்டினத்தை அடுத்துள்ள தெத்தி சமரசம் நகரைச் சேர்ந்தவர் புத்தநேசன்(55). இவர், திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை அடுத்து உள்ள நெடுங்குளம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக உள்ளார். இவரது மனைவி கோமதி. இவர்களுக்கு 8-ம் வகுப்பு படிக்கும் சுவாதியா என்ற மகள் உள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ccRppC
0 Comments