https://ift.tt/3z3kq0J

சென்னையில் உள்ள மாவட்ட செயலாளர்களுடன் தனியாக ஆலோசனை நடத்திய நிலையில், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சித்தலைவர் பழனிசாமி நேற்று சந்தித்தார்.

சட்டப்பேரவை பொதுத்தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து எதிர்க்கட்சியாக அதிமுக செயல்பட்டு வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்கு என்று சர்ச்சை ஏற்பட்டபோது, முன்னாள் முதல்வர்கே.பழனிசாமியே எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதன்பின், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் கே.பழனிசாமியும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வமும், பல்வேறு நிகழ்வுகள் தொடர்பாக பிரதமர் மற்றும் முதல்வருக்கு தனித்தனியாக கடிதம் எழுதி வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vVCqIp

Post a Comment

0 Comments