https://ift.tt/2SINURg

தஞ்சை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை திருவான்மியூரில் கரோனா தொற்று விழிப்புணர்வு பிரச்சார வாகனங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதில், சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், தகவல் தொடர்புத் துறை கூடுதல் இயக்குநர் அண்ணாதுரை, தமிழ்நாடு-கேரளா யுனிசெப்அலுவலர் சுகதா ராய், சமூக கொள்கைகள் குழந்தைகள் நல வல்லுநர் கெசிக் அலி, உலக சுகாதார நிறுவன அதிகாரி அருண்குமார், பொதுசுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3dGj6Ih

Post a Comment

0 Comments