https://ift.tt/2V1AHDZ

கிருஷ்ணகிரியில் அமையும் உலகின் மிகப்பெரிய மின்சார இருசக்கர வாகன தொழிற்சாலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் உற்பத்தி தொடங்கும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை ஓலா எலெக்ட்ரிக் மொபிலிடி நிறுவனத்தினர் நேற்று முன்தினம் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்நிலையில், செய்தியாளர்களிடம் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3Avpig2

Post a Comment

0 Comments