https://ift.tt/3eUQBHc

அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் காவலர்களிடம் பயணக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என நடத்துநர்களுக்கு அரசு போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வதை காவல்துறையினர் வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். முதல் நிலைக் காவலர் முதல் அதிகாரிகள் வரை, ’போலீஸ்’ எனக் கூறி பயணம் செய்வது வழக்கம். உள்ளூர் பேருந்துகள் மட்டுமின்றி தொலைதூரத்துக்கு இயக்கப்படும் பேருந்துகளில் ‘இலவசப் பயணத்தை’ தொடர்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3zvZA9F

Post a Comment

0 Comments