https://ift.tt/38hC84y

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரிக்காத வண்ணம், அடுத்த10 நாட்களுக்கு கூர்ந்து கண்காணித்து செயல்பட வேண்டும்என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தியிருப்பதாக சுகாதாரத் துறை செயலர்தெரிவித்துள்ளார்.

சென்னை, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மருந்து சேமிப்புக் கிடங்கை சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2WsPNDy

Post a Comment

0 Comments