https://ift.tt/2XW5iUM

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆலோசனைக்கூட்டத்துக்கு முதல்வர் ரங்கசாமி அழைக்காததால் புதுச்சேரி மாநில உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடவுள்ளது என்று அக்கட்சியின் மாநிலச் செயலர் தன்ராஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக புதுச்சேரி மாநில பாமக செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான தன்ராஜ் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2WiA2Pq

Post a Comment

0 Comments