
சென்னையில் வரும் 12ஆம் தேதி தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்களை அறிந்துகொள்ள ஏதுவாக இணையதளத்தில் விவரங்கள் பதிவேற்றப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக மக்கள் அனைவரையும் கோவிட் தொற்று நோயிலிருந்து பாதுகாக்கும் வகையில் அனைவருக்கும் தடுப்பூசி விரைந்து செலுத்தப்பட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3tr2OcI
0 Comments