https://ift.tt/32rI4rW

கோவை மாவட்டம், மதுக்கரையை அடுத்த நவக்கரை அருகே, தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, ரயில் மோதி தாய் யானை, இரண்டு குட்டி யானைகள் என மூன்று யானைகள் உயிரிழந்தன.

கோவையில் இருந்து கேரளா மாநிலத்துக்குச் செல்ல, பாலக்காடு மாவட்டம் வழியாக ரயில் தண்டவாள வழித்தடம் செல்கிறது. இந்த வழித்தடம் வழியாக தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ரயில்கள் கேரள மாநிலத்துக்குச் சென்று வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3cUbaSK

Post a Comment

0 Comments