https://ift.tt/32xFjWg

நாகர்கோவில்: கருத்தை கருத்தால்தான் எதிர்கொள்ள வேண்டும் என நாம் தமிழர் கட்சியினர் மீதான திமுகவினரின் தாக்குதல் குறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தன்இயல்பாக மேடைகளில் அவதூறு பேசியதை எதிர்த்ததாக அப்பகுதியில் உள்ள திமுகவினர் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3svdTeo

Post a Comment

0 Comments