https://ift.tt/3FkGIOb

கோவை: கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் ஆர்.குருபிரசாத் (21). இவர் தனது நண்பர் இருசக்கர வாகனத்தை ஓட்டிசெல்ல, பின்னிருக்கையில் அமர்ந்தவாறு கடந்த 2015 நவம்பர் 22-ம் தேதி மருதமலை சாலையில் கல்வீரம்பாளையம் அருகே சென்றுகொண்டிருந்துள்ளார்.

அப்போது எதிரே வந்த அரசுப்பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், குருபிரசாத்தின் வலதுகால் முட்டிக்குக் கீழ்க்பகுதி துண்டிக்கப்பட்டது. விபத்து நடந்தபோது குருபிரசாத், பரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து தினமும் ரூ.750 வருவாய் ஈட்டி வந்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/30MpEld

Post a Comment

0 Comments