https://ift.tt/vlkAxC8

புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமியின் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவர் எப்போது வீட்டிற்கு அனுப்ப படுவார் என்பதே இப்போது கேள்வியாக இருக்கிறது என முன்னாள் முதல்வர் நாராணசாமி தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல், எரிவாயு, மருந்துகள் மற்றும் மின்வரி ஆகியவற்றின் விலை உயர்வைக் கண்டித்து புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வியாழக்கிழமை மாலை பிரச்சார பேரணி (ஏப். 7) நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ODRt8k4

Post a Comment

0 Comments