https://ift.tt/03OTebU

சென்னை: வெளிப்படைத்தன்மையடன் மருத்துவர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை கீழ்பாக்கத்தில் நடைபெற்ற மருத்துவர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வில் இடங்களை தேர்வு செய்தவர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆணைகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் "முதல்வர் தலைமையில் இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு பணி மாறுதல் என்பது மிகுந்த வெளிப்படைத் தன்மையோடு நடந்து வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hzi1nZW

Post a Comment

0 Comments