https://ift.tt/fXd1BaW

சென்னை: “பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்தே கட்சிப் பணிகளில் ஈடுபட்டு பாமகவின் தலைவராக உயர்ந்திருக்கும் அன்புமணி ராமதாஸுக்கு வாழ்த்து” என கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "உடலைப் பேணும் விருப்பில் விளையாட்டுகளில் ஈடுபாடு கொண்டவர், ஆரோக்கியக் குறை ஏற்படுத்தும் பழக்கங்களின் மீது ஒவ்வாமை கொண்டவர். பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்தே கட்சிப் பணிகளில் ஈடுபட்டு பாமகவின் தலைவராக உயர்ந்திருக்கும் டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கு என் வாழ்த்து” என்று தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/n4y1SKE

Post a Comment

0 Comments