
மதுரை: தென்மாவட்டங்களில் கஞ்சாவை ஒழிக்க தீவிரம் காட்டிவரும் காவல்துறையினர், போதைப்பொருள் விற்பவர்களின் சொத்துக்களை முடக்கி அதிரடி காட்டி வருகின்றனர்.
சமீப காலமாக தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்துவந்தது கவலை அளித்தது. பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து, கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதற்கேற்ப, சில இடங்களில் கல்லூரி விடுதிகளிலும் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது சூழலின் தன்மையை விளக்கும் வகையில் அமைந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RhfYtPF
0 Comments