ஆடும் லெவனில் அஸ்வின் ஏன் இடம் பெறவில்லை என்றால்? - ராகுல் திராவிட் விளக்கம்

எட்ஜ்பாஸ்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சீனியர் வீரர் அஸ்வின் ஆடும் லெவனில் ஏன் சேர்க்கப்படவில்லை என்பதற்கான காரணத்தை போட்டி முடிந்த நிலையில் தெரிவித்துள்ளார் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட்.

எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி உள்ளது. இதன் மூலம் 2-2 என்ற கணக்கில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகள் பெற்று இந்த தொடர் சமனில் முடிந்துள்ளது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தாலோ அல்லது சமன் செய்திருந்தால் கூட இந்த டெஸ்ட் தொடரை வென்றிருக்கும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments