https://ift.tt/aH73LD9

மதுரை: ரூ.380 கோடியில் அமைந்த நான்கு வழிச்சாலை மதுரை வைகை கரையில் இரு புறமும் முழுமையாக போடப்படாததால் தற்போது பயன்பாடில்லாமல் அருகில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு வருவோர் கார்களை நிறுத்தும் ‘பார்க்கிங்’ ஆக மாறியுள்ளது.

மதுரை நகர் பகுதியில் அதிகமாகும் போக்குவரத்து நெரிசலை குறைக்க தொலைநோக்குப் பார்வையில் வைகை கரையின் இருபுறமும் ரூ.380 கோடியில் நெடுஞ்சாலை துறை மற்றும் மாநகராட்சி இணைந்து 50 அடி அகலத்திற்கு பிரமாண்டமான நான்கு வழிச்சாலை அமைத்துள்ளது. இந்த சாலை முழுமையாக அமைந்தால் நகர் பகுதியில் வரும் வாகனங்கள் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rWVMbNU

Post a Comment

0 Comments