https://ift.tt/UNhbDE6

கோவை: அம்மன் குளத்தில் உள்ள பொதுக் கழிப்பிட வளாகத்தில், ஒரே அறையில் 2 கழிவறை கோப்பைகள் அமைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.

கோவை மாநகராட்சி 66-வது வார்டுக்கு உட்பட்ட அம்மன்குளம் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியின் ஓரிடத்தில் மாநகராட்சியின் சார்பில் கடந்த 1995-ம் ஆண்டு பொதுக் கழிப்பிடம் கட்டப்பட்டது. இந்த கழிப்பிடத்தின் ஒரு அறையில் மட்டும் 2 கழிப்பிடங்கள் வைக்கப்பட்டு இருந்தன. அந்த அறைக்கு கதவுகளும் இல்லை. ஒரே அறையில் 2 கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Trsj6tN

Post a Comment

0 Comments