https://ift.tt/DhW1x40

மதுரை: ‘கோயில்கள் வழிபாட்டுக்குரிய இடமாகும். வியாபாரத்துக்கான இடமல்ல’ என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ராமநாதபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய கோயில்கள், மடங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயில்களுக்கு நேரடியாக வரும் பக்தர்கள் கோயில் நிர்வாகத்திடம் காணிக்கைகளை செலுத்தி அதற்காக ரசீது பெற்று செல்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/m2veFDc

Post a Comment

0 Comments