
மதுரை: மதுரை ரயில்வே கோட்டத்தில் சரக்கு ரயில்கள் போக்குவரத்தால் வருமானம் ரூ.170 கோடியாக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக மதுரை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மதுரை கோட்டத்திலுள்ள தூத்துக்குடியில் இருந்து உரம், நிலக்கரி, சுண்ணாம்புக்கல் ஆகியவையும், வாடிப்பட்டியில் பகுதியில் இருந்து டிராக்டர்களும் சரக்கு ரயில்கள் மூலம் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. இவற்றின் வாயிலாக மதுரை கோட்டம், கடந்த ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் வரை ரூ.170 கோடி வருமானம் ஈட்டியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1YK0i4c
0 Comments