https://ift.tt/Wq2tEKO

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் நாட்டாண்மை நாராயணசாமி தெருவைச் சேர்ந்தவர் வேணுகோபால். இவரது மனைவி சுந்தரி(56) இவர் உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.

இவர்களுக்கு பவித்ரா(34), ஆதித்யா(32) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி பவித்ரா தெலுங்கானா மாநிலத்திலும், ஆதித்யா கம்பம் காளவாசல் தெருவிலும் வசித்து வருகின்றனர். கணவர் வேணுகோபால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். வீட்டில் தனியாக வசித்து வந்த சுந்தரிக்கு உடலில் இரத்த அளவு குறைந்து அதற்காக சிகிச்சை எடுத்து வந்தநிலையில், கடந்த 30 நாட்களுக்கு முன்பு மூலநோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nUBdr0K

Post a Comment

0 Comments