
திருப்பூர்: திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் இருக்கை, இட வசதி இல்லாததால் அறை ஜன்னல் வழியே கூட்டத்தை பார்த்தனர் விவசாயிகள்.
திருப்பூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்கூட்டம் சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் இன்று நடந்ததில் பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு மனு அளிக்க திரண்டனர். வழக்கம் போல் போதிய இடவசதி இன்றி விவசாயிகள் அவதி அடைந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4zSqCGb
0 Comments